Tamil News Channel Trichy Tamilnadu India online News Online

கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான இனிகோ இருதயராஜ் தனது தொகுதியில் இரண்டு கோட்டத்…

1989 ஆண்டு முதல் ஒரே கட்சியில் தொடர்ந்து கட்சி பணியாற்றி வரும் , பலரும் உயர் பதவியில் உள்ள நிலையில் பொன்மலை பகுதி திமுக செயலாளர் கொட்டப்பட்டு இ.எம்.தர்மராஜ் அவர்கள் தற்போது தான் முதல் முறையாக மாமன்ற உறுப்பினராக போட்டு தேர்ந்தெடுக்கப்பட்டு…
Read More...

வங்கதேசத்தில் சுற்றுலாப் படகின் மீது கப்பல் ஒன்று மோதி….

வங்கதேச தலைநகர் டாக்காவிற்கு அருகிலுள்ள ஷிடாலக்ஷ்யா நதியில் பயணிகளை ஏற்றிக்கொண்டு சுற்றுலாப் படகு கிளம்பியது. நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் 100க்கும் மேற்பட்ட பயணிகள் அப்படகில் பயணித்ததாக கூறப்படுகிறது. திடீரென சுற்றுலாப்…
Read More...

படுபாதக செயலுக்கு காரணமானவர்கள் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும்…?

வீட்டிற்கு ஒரு மரம் வளர்ப்போம் இன்று வெறும் வாசகம் மட்டும்தான் திருச்சி மாநகராட்சி கடைப்பிடித்து வருகிறது கோடைகலத்தில்  மக்களுக்கு நிழல் தரும் மரங்களை வெட்டுவது குற்றச் செயலாகவே பார்க்கப்பட வேண்டியது திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட…
Read More...

தமிழகத்தில் மட்டும் தொடர்ந்து ஏறும் சிமெண்ட் விலை……

காரணம் என்ன? கோடிக்கணக்கான ரூபாய் விடியல் குடும்பத்துக்கு கமிஷனாக செல்வது தான்.. சிமெண்ட் விலை 70 ரூபாய் மீண்டும் உயர்ந்துள்ளது.. தமிழகத்தில் தயாரித்து ஆந்திரா, கர்நாடகா, கேராளவில் விற்கப்படும் சிமெண்டிற்கு விலை உயர்வு இல்லை.…
Read More...

திமுக அமைச்சர் கே என் நேரு தம்பி பெயரிலுள்ள அப்பார்ட்மெண்ட் இடிக்க உத்தரவு…..

திருச்சி மாவட்டம், திருச்சி மேற்கு வட்டம், உறையூர், பாளையம் பஜார் ரோட்டில் அமைந்துள்ள விக்னேஷ் அவன்யூ அப்பார்ட்மெண்ட். இந்த அப்பார்ட்மெண்ட் தைலம்மை கோயிலுக்கு சொந்தமான குளத்தை முழுவதும் ஆக்கிரமித்து செய்து…
Read More...

கோலார் மணிக்கூண்டில் இந்திய மூவர்ணக் கொடி….

75 ஆண்டுகளுக்கு பிறகு கோலார் மணிக்கூண்டில் மூவர்ணக்கொடி! கடந்த 75 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக, கர்நாடகாவில் உள்ள கோலார் மணிக்கூண்டில் இந்திய மூவர்ணக் கொடி சனிக்கிழமை ஏற்றப்பட்டது. கடந்த ஏழு தசாப்தங்களுக்கும் மேலாக…
Read More...

பிரிவினைவாத, பயங்கரவாத இயக்கங்களை தடைசெய்யக்கோரி……

திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு அவர்களிடம் இந்து எழுச்சி பேரவை சோழ மண்டல அமைப்பாளர் சீனிவாசன் கொடுத்த மனுவில், தமிழகத்தில் நாளுக்கு நாள் மத அடிப்படை வாதத்தின் மூலமாக தேச அமைதியினை சீர்குலைக்கும் செயல்களில் ஈடுபட்டு வரும் இயக்கங்களை…
Read More...

கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி உள்பட 3 நீதிபதிகளுக்கும் ‘ஒய்’ பிரிவு…

தமிழகத்தில் நடந்த ஆர்பாட்டத்தில் மிரட்டல் விடுக்கப்பட்டதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் உடுப்பி பியூ கல்லூரிகளில் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டது. இதற்கு மாணவிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் தடை விலக்கி…
Read More...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் பேச்சாளரை காவல்துறையினர் கைது…..

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் ஹிஜாப் விவகாரம் தொடர்பாக கர்நாடக உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை கண்டித்து நடத்தப்பட்ட போராட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் நீதிபதிகளுக்கு மிரட்டல் விடுக்கும் வகையிலும், அவதூறாகவும் பேசியதாக…
Read More...
Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்