திமுக அரசு கண்டித்து திருச்சியில் நாளை பாஜகவினர் உண்ணாவிரத போராட்டம்
திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் ராஜசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் நாளை 5ந் தேதி(செவ்வாய்க்கிழமை) பாஜக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற உள்ளது. திருச்சி மாநகர் மாவட்டம் சார்பில்…
Read More...
Read More...