Tamil News Channel Trichy Tamilnadu India online News Online

நேரு குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேரை தூக்கி எறிந்தால்தான்……

காரைக்குடியில் ஹெச்.ராஜா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "மத்தியில் மோடி - மாநிலத்தில் யோகி ஆகியோருடைய ஆட்சி வேண்டும் என்று உத்தரப் பிரதேச மக்கள் தீர்ப்பு வழங்கி இருக்கிறார்கள். உத்தரபிரதேசம், உத்தரகாண்டில் 35…
Read More...

அரசுக்கு நிதி கொடுக்கும் துறையாக அறநிலையத்துறையையும் செயல்படுத்தி…

தமிழகத்தில் உள்ள இந்து கோவில்களின் நிதிகளை அரசு பயன்படுத்தி வருகிறது. இந்துக் கோயில்களின் நிதிகளை இந்து கோயில்களுக்கும் மட்டுமே பயன்படுத்தி வரவேண்டுமென்று இதை உயர்நீதிமன்றமும் வலியுறுத்திய பிறகும், கோவில் சொத்துக்களை அரசு நிதி போல…
Read More...

விசிக சிந்தனை செல்வன் நாங்கள் சுமுகமாகத் தீர்க்க விரும்புகிறோம்’ என்று…..

திமுக கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில், ட் திமுக தலைமையின் உத்தரவை மீறி திமுகவினரே போட்டியிட்டு வெற்றி பெற்ற செய்தியால் கோபமடைந்த திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், கூட்டணி கட்சிகளின் இடங்களில் வெற்றி பெற்றவர்கள் உடனடியாக பதவி விலக…
Read More...

துணைத்தலைவர் பதவியில் இருந்து ஜெயபிரபா பதவி விலகினார்……

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் நகராட்சி தலைவர் பதவி திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இருந்தாலும் திமுக வேட்பாளர் ஜெயந்தி போட்டி வேட்பாளராக மனு தாக்கல் செய்து வெற்றி பெற்றார். விசிக…
Read More...

தனக்கும் தனது கணவர் சதீஷ்க்கும் தந்தை சேகர் பாபுவால் உயிருக்கு ஆபத்து

 கருமா சித்து விளையாட்டை தொடங்கியது, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவின் மகள் ஜெயகல்யாணி, தனது காதலுனுடன் பெங்களூரு காவல் ஆணையர் அலுவலகத்தில், தனது தந்தையால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாகக் கூறியும், பாதுகாப்புதரக்கோரியும் மனு…
Read More...

முதல் பட்ஜெட்டில் பணிநிரந்தரம் செய்யப்படுவோம் என எதிர்பார்த்தோம்….

பட்ஜெட்டை எதிர்நோக்கும் 12ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள்: 2012 ஆம் ஆண்டு உடற்கல்வி, ஓவியம், கணினிஅறிவியல் இசை, தையல், தோட்டக்கலை, கட்டிடக்கலை, வாழ்வியல்திறன்கல்வி ஆகிய கல்வி இணைச்செயல்பாடு பாடங்களில் 16ஆயிரத்து 549பகுதிநேர ஆசிரியர்கள் 5ஆயிரம்…
Read More...

கோபாலபுரத்தில் இருந்து பேருந்தை எடுத்துச் சென்று உக்ரைனில் இருந்து மாணவர்களை அழைத்து வந்தது…

அன்று இலங்கையில் போர் நடந்து கொண்டிருக்கும் பொழுது இலங்கை அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்ட சமயத்தில் போரை நிறுத்த தான் கையில் எடுத்த ஆயுதம் தான் உண்ணாவிரதம் அங்க சமயம் முதல்வராக இருந்த கலைஞர் காலை 10 மணி அளவில் தொடங்கிய உண்ணாவிரதம் மதியம் 2…
Read More...

ஸ்டாலின் உத்தரவு காற்றில் பறக்கிறது.டபுள் கேம்’ ஆடுகின்றனர்’ திமுகவினர் என்று புலம்பும்…

முதல்வர் ஸ்டாலின் உத்தரவை மீறி, பேரூராட்சி தலைவர், தன் பதவியை ராஜினாமா செய்யாமல் உள்ளார். தர்மபுரி மாவட்டம், பொ.மல்லாபுரம் பேரூராட்சி தலைவர் பதவி, தி.மு.க., கூட்டணியில் வி.சி., கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. அதன் சார்பில், சின்னவேடி…
Read More...

அரசியலுக்குள் நுழையும்போது கழட்டி வைக்க வேண்டிய ஒன்று ‘தன்மானம்’…..

கடந்த ஆட்சியில் தி.மு.க.வின் ஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தவர்தான் செல்வம். சட்டமன்றத்தில் நடந்த களேபரத்தின் போது சபாநாயகர் தனபாலை டீஸ் செய்த தி.மு.க.. எம்.எல்.ஏ.க்களில் முக்கியமானவர் இவர் என்பதை யூடியூப் சொல்லும் ஆதாரத்துடன்.…
Read More...

கடலூர் சட்டமன்ற உறுப்பினர் கோ.அய்யப்பன் திமுகவிலிருந்து தற்காலிகமாக நீக்கப்படுவதாக…

கடலூர் சட்டமன்ற உறுப்பினர் கோ.அய்யப்பன் திமுகவிலிருந்து தற்காலிகமாக நீக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.கட்சி கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வந்ததால்,அடிப்படை…
Read More...
Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்