Tamil News Channel Trichy Tamilnadu India online News Online

திருச்சியில் பரபரப்பு சம்பவம்11, 250 கி ரேசன் அரிசியை கடத்தி விற்க முயற்சி

திருச்சி தென்னூர் சவேரியார் கோவில் தெரு அருகே ரேசன் அரிசி வாகனங்களில் பதுக்கி வைத்துள்ளதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் தமிழ்நாடு குடிமை பொருள் வளங்கள் குற்ற புலனாய்வுத்துறை இயக்குனர் ஆபாஷ் குமார் உத்தரவின் ப்படி திருச்சி மண்டல குடிமை…
Read More...

திருச்சி நீதிமன்றத்தில்மயங்கி விழுந்த ஓய்வு பெற்ற அதிகாரி சாவு

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர் தியாகராஜன்(வயது 63). ஓய்வு பெற்ற மத்திய அரசு அதிகாரியான இவர் தனது மனைவியிடம் இருந்து பிரிந்து வாழ்ந்து வருகிறார். இதன் காரணமாக அவரது மனைவி ஜீவனாம்சம் கேட்டு திருச்சி குடும்ப நீதிமன்றத்தில் வழக்கு…
Read More...

யார் இந்த ஷபீர் ?? கூலிக்கு மாரடிக்கும் பத்திரிக்கையாளரா????

போலீஸ் துறையில் பல பல இன்ஸ்பெக்டர் லெவல் அதிகாரிகள் இருப்பார்கள் - அதிலும் - என்கவுண்டர் வேலை செய்ய என்றே தனியாக ஆட்கள் இருப்பார்கள் .. எல்லா காவல் துறை அதிகாரியும் சக மனிதனை சுட்டு சாக அடிக்கும் திறன் இருக்காது !!! அதை…
Read More...

இந்துக்களின் ஒற்றுமையை கண்டு அஞ்சி நடுங்கும் திராவிடம்….

இது பெரியார் மண் அல்ல தேவரின் மண்                    இன்று திமுக தலைவர் ஸ்டாலின் சார்பாக, அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் பசும்பொன்னில் தேவர் நினைவிடத்தில், தேவர் திருமகனாருக்கு மலர் மாலை செலுத்தி , அங்குள்ள பூசாரி கொடுத்த திருநீறை சொல்லி…
Read More...

திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் மதுக்கூடத்தில் நடந்த தகராறில் கொலை

திருச்சி, சுப்பிரமணியபுரம், இளங்கோ தெருவைச் சேர்ந்தவர் சின்னத்துரை (46). லண்டனில் பணியாற்றி வரும் அவர் இங்கிலாந்து குடியுரிமை பெற்றவர். இவர் அண்மையில் கிராப்பட்டி பகுதியில் புதிதாக வீடு கட்டி அதன் குடிபுகு விழாவுக்காக திருச்சி…
Read More...

இன்டர்போல் பொதுச் சபையை மத்திய உள்துறை அமைச்சர் திரு.அமித்ஷா

இந்தியா சுதந்திரம் அடைந்த 75வது ஆண்டில் இன்டர்போல் பொதுச் சபையை மத்திய உள்துறை அமைச்சர் திரு.அமித்ஷா தலைமையேற்று புதுடெல்லியில் நேற்று நடத்தியது சிறப்பாக இருந்தது. பயனுள்ள விவாதங்களுக்கு உறுப்பு நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளுக்கு…
Read More...

தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டம்

திட்டத்தின் நோக்கம் விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர்கள், கால்நடைகளுக்கு கோமாரி நோய் மற்றும் புருசெல்லோசிஸ் காய்ச்சல் ஆகிய இரண்டு நோய்களையும் முற்றிலும் ஒழிப்பதே இத்திட்டத்தின் பிரதான நோக்கம் மற்றும் கால்நடைகளுக்கு வரும் நோய்களை முன்பே…
Read More...

புதிய போக்குவரத்து விதி அமலானது.

குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுடன் பயணிப்பவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்து அபராதம் விதிக்கப்படும் என்றும் புதிய போக்குவரத்து விதி இன்று முதல் அமலுக்கு வருவதாகவும் சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவிலேயே அதிக…
Read More...

அரசு வழக்கறிஞர் திருமதி மர்ம நபர்களால் கத்தியால் குத்தப்பட்டார்….

அரசு பெண் வழக்கறிஞர் மற்றும் அவரது மகளுக்கு அரிவாள் வெட்டு : ஜாமீனில் இருந்து வெளியே வந்த காதலன் செய்த வெறிச்செயல் காதல் விவகாரத்தில் அரசு வழக்கறிஞர் மற்றும்அவரது மகளுக்கு அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
Read More...

எடமலைப்பட்டி புதூர் குடியிருப்போர் நல சங்கங்களின் கூட்டமைப்பின்…

எடமலைப்பட்டி புதூர் குடியிருப்போர் நல சங்கங்களின் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம் தலைவர் சேவியர் தலைமையில் 7 8 2022 அன்று ராமச்சந்திர நகரில் உள்ள கார்மல் மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் பகுதி மக்கள் சார்ந்த கோரிக்கைகள் பிரச்சனைகள்…
Read More...
Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்