Tamil News Channel Trichy Tamilnadu India online News Online

திருச்சி வயலூர் சாலையில் சோதனைச்சாவடி : மாநகர காவல் ஆணையர் தொடங்கி வைத்தார்

திருச்சி, மார்ச் 4 : திருச்சி வயலூர் சாலையில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடியை மாநகர காவல் ஆணையர் ந. காமினி திங்கள்கிழமை தொடங்கி வைத்தார். திருச்சி மாநகர காவல்துறை அரசு மருத்துவமனை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வயலூர் சாலையில்…
Read More...

திருச்சி மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் உத்திரவிட்டும் வாய்க்கால் ஆக்கிரமிப்பை அளவீடு செய்ய…

பணம் கிடைக்கும் இடங்களுக்கு மட்டுமே ஓடி ஓடி நில அளவீடு செய்வதாக புகார்... திருச்சி மாநகராட்சி, பொன்மலை கோட்டத்திற்கு உட்பட்ட திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைந்துள்ள வார்டு: AB, பிளாக்: 9, நகரளவை எண்: 4/1- ல் 3.1607.0…
Read More...

கிராம கோவில் பூஜாரிகள் பேரவை, அருள்வாக்கு அருள்வோர் பேரவை மாநில பொதுக்குழு கூட்டம்

திருச்சி, மார்ச் 3- கிராம கோவில் பூஜாரிகள் பேரவை, அருள்வாக்கு அருள்வோர் பேரவை மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சியில் நிர்வாக அறங்காவலர் வேதாந்தம் தலைமையிலும், விஎச்பி மாநில தலைவர், தினமலர் வெளியீட்டாளர்…
Read More...

அரசு வீட்டை காலி செய்யாமல் போக்கு காட்டும் அபிராமி டி.ஆர்.ஓ.

திருச்சி மாவட்ட வருவாய் அலுவலராக பணியாற்றிய திருமதி. அபிராமி அவர்கள் கடந்த 2015 -ம் ஆண்டு முதல் ஒன்பது வருடங்களுக்கு மேலாக ஒரே மாவட்டத்தில் பணியாற்றி வந்த நிலையில் நமது *T நியூஸ் செய்தி எதிரொலியாக* கோயம்புத்தூர் மாவட்ட நெடுஞ்சாலை துறை…
Read More...

திருச்சி திருவெறும்பூரில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்த லஞ்ச ஒழிப்புத் துறை டி.எஸ்.பி.…

திருவெறும்பூர் சார் பதிவாளர்கள் பாஸ்கரன், இந்துக்குமார், சபரிராஜன் என கடந்த ஒரு வருடத்தில் மூன்று சார் பதிவாளர்கள் லஞ்சம் வாங்கும் போது பிடிபட்டுள்ளனர்... திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் வட்டம், பாப்பாகுறிச்சியை சேர்ந்த அசோக்குமார்…
Read More...

ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறையின் அறிவிப்பு

திருச்சி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களில் சிலர் பொதுக்களுக்கு செய்ய வேண்டிய சட்டப்படியான பணியை செய்யாமல் கையூட்டு பெறுபவர்களை அடையாளம் கண்டு, சம்மந்தப்பட்ட ஊழியர்களின்மீது முறையான சட்ட…
Read More...

திருச்சி முன்னாள் கோட்ட ஆய்வாளரின் அலைபேசி அழைப்பை கேட்டாலே அலறும் அளவைத்துறையினர்

*"மழை விட்டாலும் தூவானம் விடவில்லை"* என்ற பழமொழிக்கு ஏற்ப "பெரிய மழை பெய்து ஓய்ந்த பிறகும், சில சமயங்களில் மழை தூறல் இருந்து கொண்டேயிருக்கும், *மறுபடியும் பெரிய மழை வந்துவிடுமா என்ற அச்சம் நம் மனதில்* இருந்து கொண்டேயிருக்கும்." அதே…
Read More...

நிழல் உலக தாதா போன்று தலைநகரில் இருந்து கொண்டே திருச்சியை ஆட்டிப்படைக்கும் ஆய்வாளர்.

சினிமா திரைப்படங்களில் வரும் நிழல் உலக தாதா போல் கைபேசி மூலமாக வட்ட அலுவலக பணியாளர் ஒவ்வொருவருக்கும் வாய்மொழி உத்தரவு கொடுத்தும், பல லட்சங்களை வாரி வழங்கி முறைகேடான காரியத்தை சாதித்த கோட்ட ஆய்வாளர்.... திருச்சியிலிருந்து சமீபத்தில்…
Read More...

திருச்சி கன்டோன்மெண்ட் போக்குவரத்து காவல்துறை துணையுடன் ஜங்ஷன் பிரதான சாலையை ஆக்கிரமிப்பு செய்த…

நடவடிக்கை எடுப்பதாக தகவல் தெரிவித்து விட்டு மீண்டும் சாலை முழுவதும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.. திருச்சி மாநகரம், கன்டோன்மென்ட் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பறவைகள் சாலை மற்றும் ஜங்ஷன் சாலை சந்திப்பு சாலையில் அன்லிமிடெட் வர்த்தக…
Read More...

திருச்சி நவக்கிரக ஸ்தல கோவிலில் முறைகேட்டில் ஈடுபட்டு வரும் இந்து சமய அறநிலை துறை அதிகாரிகள்…

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், முத்தரசநல்லூர் அருகே உள்ள பழுர் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு விசாலட்சி அம்மன் சமேத விஸ்வநாதர் திருக்கோவிலில் அன்னதான கூடம் கட்டுவதற்கு முறையான விதிமுறைகளும் மற்றும் நாளிதழில் டெண்டர் அறிவிப்பு…
Read More...
Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்