Tamil News Channel Trichy Tamilnadu India online News Online

CAA இந்திய இஸ்லாமியர்களுக்கு அச்சுறுத்தல் அல்ல

அண்டை தேசமான பாகிஸ்தான், ஆப்கனிஸ்தான் மற்றும் வங்கதேசம் போன்ற நாடுகளில் மதம் சார்ந்த துன்புறுத்தலுக்கு ஆளாகி அந்நாட்டை விட்டு வெளியேறிய முஸ்லிம் அல்லாத அகதிகளுக்கு குடியுரிமை வழங்கும் விதமாக வடிவமைக்கப்பட்ட சட்டம் தான் குடியுரிமை…
Read More...

குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆய்வு செய்தல்

அண்டை நாடுகளில் இருந்து துன்புறுத்தப்படும் சிறுபான்மையினருக்கு விரைவாக குடியுரிமை வழங்குவதன் மூலம், புலம்பெயர்ந்த சமூகங்கள் நம் நாட்டில் எதிர்கொள்ளும் பிரச்னைகளை CAA தீர்த்துவிடும். இது அனைத்து குடிமக்களுக்களின் மத சார்புகளைப்…
Read More...

CAA பற்றிய தவறான கருத்துக்களும் அதன் உண்மையான புரிதலும்

2019 இல் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) கணிசமான சர்ச்சைளுக்கும் வதந்திகளுக்கு உள்படுத்தப்பட்டது. இந்த சட்டத்தின் நுணுக்கமான மற்றும் துல்லியமான புரிதலை வளர்க்கும் முயற்சியில், CAAவைச் சுற்றி நிலவும்…
Read More...

குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) மற்றும் இந்திய முஸ்லிம்களின் குடியுரிமை

டிசம்பர் 2019 இல், இந்திய நாடாளுமன்றம் குடியுரிமை திருத்த மசோதாவை (CAB) நிறைவேற்றியதும், நாட்டில் ஒரு தொடர் போராட்டம் தொடங்கியது. அசாமில் தொடங்கிய போராட்டம் நாடு முழுவதும் பரவி சில இடங்களில் வன்முறையாகவும் மாறியது. டெல்லியில் CAAவுக்கு…
Read More...

CAA – இந்திய முஸ்லிம்களுக்கு ஆபத்தில்லை!

நமது அண்டை நாடுகளில் மதவெறியை எதிர்கொள்ளும் ஒடுக்கப்பட்ட இந்துக்கள் தங்கள் தாய்நாட்டில் பாதுகாப்பாக புகலிடம் பெற இந்திய அரசு எடுத்திருக்கும் நடவடிக்கைதான் இந்த CAA.  இது இந்தியாவில் உள்ள எந்த ஒரு மதத்தினரையோ சமூகத்தினரையோ பாதிக்காது.…
Read More...

சர்ச்சைக்கு அப்பால்: குடியுரிமை திருத்தச்  சட்டம் பற்றிய  ஒரு தனிப் பார்வை

குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) டிசம்பர் 2019 இல் நிறைவேற்றப்பட்டதிலிருந்து இந்தியாவில் பல்வேறு சர்ச்சைக்குரிய விவாதங்களை தூண்டியதுடன் மட்டுமில்லாமல் பல்வேறு போராட்டங்களுக்கும் வித்திட்டது. அண்டை நாடுகளான பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும்…
Read More...

இறால் பண்ணையில் ரு 110 கோடி போதை பொருட்கள் பறிமுதல்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள இறால் பண்ணையில் 110 கோடி மதிப்பிலான அசிஸ் என்ற போதை பொருள் இலங்கைக்கு கடத்தப்படுவதாக மத்திய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது . இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் குழு இறால்…
Read More...

பாஜக பெண் நிர்வாகி சவுதாமணி மீதான புகாரில் முகாந்திரம் இல்லை எனக்கூறி நீதிமன்ற காவலை நிராகரித்து…

பாஜக செயற்குழு உறுப்பினர் சவுதாமணி என்பவர் அவரது @sowdhamani7 (மோடியின் குடும்பம்) என்ற X-தள கணக்கில், "மனது வலிக்கிறது. வருங்கால இந்தியாவின் தூண்கள் இப்படி அலங்கோலப்பட்டு கிடக்கிறது! திராவிட மாடல் இந்த வருங்கால தலைமுறையின் எதிர்காலத்தை…
Read More...

கொள்ளையடிக்க திட்டமிட்ட கும்பல் சிக்கியது ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்

திருச்சி மார்ச் 6- திருச்சி பாலக்கரை இன்ஸ்பெக்டர் பெரியசாமி தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்பொழுது அவருடைய ரோந்து வாகனம் பெல்சி கிரவுண்ட் ரெயில்வே குடியிருப்பு பகுதியில் வந்து கொண்டிருந்த போது தூரத்தில் ஒரு…
Read More...

கோட்ட ஆய்வாளரின் சதி செயலால் வில்லங்கத்தில் வசமாக மாட்டிக் கொண்ட வட்ட அதிகாரி..!!

புதிய கோட்ட அதிகாரியின் அதிரடி நடவடிக்கையால் கதி கலங்கி போய் நிற்கும் கோட்ட ஆய்வாளர்..!! "நிழல் உலக தாதா போன்று தலைநகரில் இருந்து கொண்டே திருச்சியை ஆட்டிப் படைக்கும் ஆய்வாளர்" என்ற தலைப்பில் நமது T நியூஸ் செய்தி குறித்து மாவட்ட…
Read More...
Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்